Powered by Blogger.
தமிழ் கவிதைகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்....

குறை

Wednesday, February 9, 2011

இரு விழிகள் விழித்து கொண்ட இருந்தபோது
நீ அழகில்லை என் மனம் விழித்து கொண்டபோது
அழகை தெரிந்தாய் நீ.......


- கவிஞர் அரவிந்த்
நாகை

Read more...

கோலம்

Tuesday, February 8, 2011

அவள் விரல்பட்டதும்
மயக்கத்தில் வாசலில் விழுந்து கிடக்கிறது
கோலம் போல்
என் மனம் ???

- கவிஞர் அரவிந்த்
நாகை

Read more...

காதல்

நீ காகிதம் என்று நினைத்து
எனது காவியத்தை எழுத ஆரமித்தேன்
அனால்
நான் எழுத நினைதிருப்பதோ காகிதம்
இல்லை தண்ணீர் ஓடை என்று தெரிந்துகொண்டேன்

- கவிஞர் அரவிந்த்
நாகை

Read more...

மறுபடியும்

Friday, January 21, 2011

வாழ்க்கை எனும் பயணத்தில்
மறுபடியும் சந்தித்தால்
அன்று போல் உன் சிறு புன்னகை போதும்

Read more...

கனவு

கடந்தகால கனவில் நீ
நிகழ்கால நினைவிலும் நீ
ஆனால்
எதிர்கால ஏக்கத்தில்
நான் !!!!

Read more...

கல்லறை

அன்று நீ கண் அசைத்ததால் தான்
இன்று வரை காத்திருக்கிறேன்
கல்லறையில்

Read more...

பூக்கள் ..

செடியில் ஒரு முறை பூக்கிறேன்
அவள் தலையில்
மறுமுறை பூக்கிறேன்
ஆம் நான் சொல்லவில்லை
அவள் சூடும் பூக்கள்
சொல்லுகின்றன ......

Read more...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP